
காவிரி மேலாண்மை வாரியம்: 25 முதல் 29ம் தேதி வரை அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் வரும் 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை காவிரி டெல்டா மாவட்டங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவ